மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பணம், தங்க நகைகள் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பு

16 Dec, 2025 | 11:49 AM
image

மண்சரிவின் போது உடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பணம் தங்க நகை போன்றவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று அங்குரன்கெத்த பகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் மண்சரிவிர் சிக்கிய வீடுகளை துப்பரவு செய்யும் போது இராணுவம் மற்றும் மீட்புத் தொண்டர்களால் 30 இலட்ச ரூபா பணம் மற்றும் 50 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

பின்னர் அவை இனம் காணப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவின் போது மேற்படி வீடுகள் முற்றாகச் சிதைவடைந்து சுக்கு நூறாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மண்சரிவ அபாயத்தின் போது சிலர் தமது உடமைகளைக் கைவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடித்தப்பிய போதே இவ்வாறு தமது உடமைகள் கைவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59