மண்சரிவின் போது உடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட பணம் தங்க நகை போன்றவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று அங்குரன்கெத்த பகுதியில் இடம் பெற்றுள்ளது.
ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் மண்சரிவிர் சிக்கிய வீடுகளை துப்பரவு செய்யும் போது இராணுவம் மற்றும் மீட்புத் தொண்டர்களால் 30 இலட்ச ரூபா பணம் மற்றும் 50 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.
பின்னர் அவை இனம் காணப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மண்சரிவின் போது மேற்படி வீடுகள் முற்றாகச் சிதைவடைந்து சுக்கு நூறாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மண்சரிவ அபாயத்தின் போது சிலர் தமது உடமைகளைக் கைவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடித்தப்பிய போதே இவ்வாறு தமது உடமைகள் கைவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM