யுவதி (17) ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளம வில்பத்த எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தே இவ்வாறு இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அவளது உடல் அவ்வீட்டிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து வெளியேறி சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியேறி பள்ளம வில்பத்த பிரதேச வீட்டில் தனது கணவர் எனக் கூறப்படும் இளைஞருடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எதற்காக இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் பள்ளம பொலிஸார் சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM