இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Published By: Robert

24 Jan, 2016 | 03:39 PM
image

யுவதி (17) ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.  

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளம வில்பத்த எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்தே இவ்வாறு இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அவளது உடல் அவ்வீட்டிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து வெளியேறி சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியேறி பள்ளம வில்பத்த பிரதேச வீட்டில் தனது கணவர் எனக் கூறப்படும் இளைஞருடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எதற்காக இவ்யுவதி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் பள்ளம பொலிஸார் சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17