அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்!

Published By: Digital Desk 1

15 Dec, 2025 | 11:34 AM
image

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை செவ்வாய்க்கிழமை (16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அதற்கமைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று திங்கட்கிழமை (15) சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இருப்பினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03
news-image

யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த...

2026-01-24 14:06:24
news-image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில்...

2026-01-24 13:36:37
news-image

தலங்கம மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருள்...

2026-01-24 11:18:58
news-image

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல்...

2026-01-24 13:23:51