கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை, லொறியில் இருந்த நபரொருவர் தாக்கி காயப்படுத்தும் காணொளிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM