மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவரை தாக்கியவர் கைது!

15 Dec, 2025 | 10:23 AM
image

கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி- கொஹாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள கற்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரை, லொறியில் இருந்த நபரொருவர் தாக்கி காயப்படுத்தும் காணொளிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39