கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து கசிந்த மசகு எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசகு எண்ணெய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கப்பலில் இருந்த குழாய் வெடித்ததால் கசிந்தது.
எனினும், 20 நிமிடங்கள் தொடர்ந்த கசிவினால் சுமார் 200 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை கடற்படை (SLCG) மற்றும் இலங்கை விமானப்படையின் உதவியுடன், கடல் நீரில் கலந்த மசகு எண்ணெயை அகற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM