கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 09:51 AM
image

கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து கசிந்த மசகு எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசகு எண்ணெய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கப்பலில் இருந்த குழாய் வெடித்ததால் கசிந்தது.

எனினும், 20 நிமிடங்கள் தொடர்ந்த கசிவினால் சுமார் 200 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை கடற்படை (SLCG) மற்றும் இலங்கை விமானப்படையின் உதவியுடன், கடல் நீரில் கலந்த மசகு எண்ணெயை அகற்றி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில்...

2026-01-13 17:43:05
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு...

2026-01-13 17:36:02
news-image

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை வினைத்திறன்...

2026-01-13 17:22:20
news-image

புகையிரத திணைக்களத்தின் பழைய இரும்புகளை அகற்றல்...

2026-01-13 17:17:22
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது...

2026-01-13 17:14:50
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39