அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வை கொண்டாட பலர் கூடியிருந்த பகுதியில் குறித்த யூத நிகழ்வை இலக்காகக் கொண்டு, இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பொலிஸ் காவலில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM