அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

Published By: Digital Desk 1

15 Dec, 2025 | 09:06 AM
image

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வை கொண்டாட பலர் கூடியிருந்த பகுதியில் குறித்த யூத நிகழ்வை இலக்காகக் கொண்டு, இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பொலிஸ் காவலில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில்...

2026-01-13 15:36:39
news-image

பாப்பரசர் லியோவை சந்தித்தார் வெனிசுவெலா எதிர்க்கட்சித்...

2026-01-13 14:43:17
news-image

டெல்லியில் வளி மாசு அதிகரிப்பு ;...

2026-01-13 12:14:31
news-image

ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச...

2026-01-13 11:18:56
news-image

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது...

2026-01-13 11:38:59
news-image

அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்:...

2026-01-13 11:36:24
news-image

ஈரான், சிரியாவில் தொடரும் வன்முறைகள், உயிரிழப்புகள்!...

2026-01-12 17:33:48
news-image

இந்தியாவில் ஒற்றை யானை அட்டகாசம்; 09...

2026-01-12 16:53:44
news-image

இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 

2026-01-12 16:11:11
news-image

ஜேர்மனி பிரதமருடன் இணைந்து பட்டம் விட்டு...

2026-01-12 17:25:57
news-image

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும்...

2026-01-12 15:50:48
news-image

ஈக்வடோரில் கொடூரமாக 5 கொலைகள் -...

2026-01-12 13:23:50