ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஞாயிற்றுக்கிழமை (14) காலை, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அதன்படி, கிராண்ட்பாஸ் பகுதியில் 113 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் ஒரு சந்தேகநபரையும், வெல்லம்பிட்டி பகுதியில் 62 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் மற்றொரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 27 மற்றும் 28 வயதுடைய, கொழும்பு-14 மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM