புகழ்பெற்ற வணிக முன்னோடியும் தன்னார்வத் தொண்டரும், சமூக பணியாளரான மீஸான் ஹாஜியாரின் வாழ்க்கை மற்றும் அவரது அழியாப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் 'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா கொழும்பில் சனிக்கிழமை (13) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா, சரத் அமுனுகம, ரஞ்சித் ரஜயஹ், மற்றும் உதாரத அமரபுர கோணகலாகல தேரர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.











(படப்பிடிப்பு - ஜே.சுஜுவகுமார்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM