நுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள் கிரகரி ஆற்றில் ஜெட் ஸ்கை வோட்டர் கோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது தற்செயலாக இருவர் ஆற்றில் விழுந்துள்ளனர்.
ஆற்றில் விழுந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் ரெபிட் ஆக்ஷன் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள், தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM