நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் தித்வா சூறாவளியினாலும் ஏற்பட்ட அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்துடன் (வீரகேசரி பத்திரிகை) இணைந்து கொழும்பு இந்து மகளிர் மன்றத்தினால் சேகரிக்கப்பட்ட ஒவ்வொன்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான 50 நிவாரண உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை இரண்டாம் கட்டமாக கம்பளை, நாவலப்பிட்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (12) கிராண்பாஸ் வீரகேசரி அலுவலகத்தில் மன்றத்தலைவி இராஜேஸ்வரி ரவிகுலராஜா தலைமையில் வீரகேசரி பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதனிடம் நிவாரண பொருட்கள் கையளிப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.





(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM