அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை புனரமைக்க திட்டம்

12 Dec, 2025 | 01:11 PM
image

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு  மையங்களை விரைவாக புனரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் ஆரம்பிப்பதாக  பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அனர்ததம் காரணமாக 784 ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்கள் சேதமடைந்ததாகவும், அவற்றில் 78 மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

சேதமடைந்த மையங்களில் புத்தளம் மாவட்டத்தில் 127 மையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 மையங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 63 மையங்களும், மன்னார் மாவட்டத்தில் 48 மையங்களும் அடங்கும்.

இதற்கிடையில், அனர்த்த நிலைமை  காரணமாக மூடப்பட்டிருந்த ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை  செவ்வாய்க்கிழமை (16)  மீண்டும் திறக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47