அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் அலிஸன் ஹூக்கர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் அனர்த்த நிலைமையின் போது பல்வேறு உதவிகளையும் நிவாரணக் குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்த அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளிட்ட முக்கிய வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பிரதான வீதிகள், புகையிரதப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM