திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனவராய இராணுவ முகாமிற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் ஏற்பட்ட லொறி–மோட்டார் சைக்கிள் விபத்தில் தீவிர காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான 29 வயதான இளைஞர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முயன்றபோதிலும், காயங்களின் தீவிரத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இராணுவப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட லொறியை இயக்கிய இராணுவ கோப்ரல் ஒருவர், விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலும் விசாரணைகளை சீனவராய பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM