பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் அறிமுக விழா அண்மையில் கனடா ரொறண்டோ நகரில் ஸ்காபரோ சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜயகரன் தலைமையுரை நிகழ்த்தியதோடு, அரசியல் செயற்பாட்டாளர்களான அன்பு, ரஹ்மான் ஜான் ஆகியோர் நூல் விமர்சன உரைகளை நிகழ்த்தினர்.
அத்தோடு, வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளர் கே. கந்தசாமி நூலை வெளியிட்டு வைப்பதையும் ஊடகவியலாளர்களான பி. விக்னேஸ்வரன், நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்பதையும் சபையோரில் ஒரு பகுதியினரையும் புகைப்படங்களில் காணலாம்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM