நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் சர்வமத வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, இந்துமத வழிபாட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி வஜிர பிள்ளையார் கோவிலிலும், இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பௌத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சர் சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொழும்பு மாநாகர சபையின் உறுப்பினர் ஆனந்தகுமார் நான் உட்பட நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு, ஜே, சுஜீவகுமார்)





























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM