இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத வழிபாடு

09 Dec, 2025 | 07:57 PM
image

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் சர்வமத வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. 

இதன்போது, இந்துமத வழிபாட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி வஜிர பிள்ளையார்  கோவிலிலும், இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும்  இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் பௌத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சர் சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொழும்பு மாநாகர சபையின் உறுப்பினர் ஆனந்தகுமார் நான் உட்பட   நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு, ஜே, சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39