நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவதற்காகவும் நடாத்தப்படுகின்ற பிரார்த்தனைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு;
பிரித் பாராயணம்
திகதி - டிசம்பர் 09
நேரம் - இரவு 8.00
இடம் - ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரை
பௌத்த மத காலை நேர ஆராதனை
டிசம்பர் 10, காலை 06.30
இடம் - ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரை
விசேட இந்து வழிபாடு
திகதி - டிசம்பர் 09
நேரம் - மு.ப. 9.00
இடம் - பம்பலபிட்டிய, வஜிரா கோவில் (பழைய ஸ்ரீ கதிரேஷன் கோவில்)
இஸ்லாம் மத வழிபாடுகள்
திகதி - டிசம்பர் 09
நேரம் - பி.ப. 3.45
இடம் - வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசல்
கிறிஸ்தவ மத ஆராதனைகள்
திகதி - டிசம்பர் 09
நேரம் - பி.ப. 7.00
இடம் - சென் பாவுலு தேவஸ்தானம், கொழும்பு 08
கத்தோலிக்க மத ஆராதனைகள்
திகதி - டிசம்பர் 10
நேரம் - பி.ப. 6.00
இடம் - கிராண்பாஸ், சென் ஜோசப் ஆலயம்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM