கண்டி மாவட்டத்தின் உலப்பனை, பறாகல உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றும் அவசர உதவி தேவைப்படும் இப்பகுதி மக்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, பஸ்பாகே மற்றும் கங்கஇயல கோரளை பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.
அவர்கள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள், உடனடி நிவாரண உதவிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM