கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் பிரதிநிதிகள்

Published By: Vishnu

07 Dec, 2025 | 08:57 PM
image

கண்டி மாவட்டத்தின் உலப்பனை, பறாகல உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றும் அவசர உதவி தேவைப்படும் இப்பகுதி மக்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, பஸ்பாகே மற்றும் கங்கஇயல கோரளை பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.

அவர்கள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள், உடனடி நிவாரண உதவிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்...

2026-01-13 16:21:59
news-image

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக...

2026-01-13 16:38:59
news-image

அநுராதபுரத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல்...

2026-01-13 16:05:11
news-image

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்...

2026-01-13 16:28:30
news-image

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்...

2026-01-13 16:28:13
news-image

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

2026-01-13 16:07:42
news-image

அயலகத் தமிழர் தின நிகழ்வை நாங்கள்...

2026-01-13 16:04:39
news-image

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச்...

2026-01-13 15:34:40
news-image

குறைப்பயன்பாட்டுக் காணிகள், சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க...

2026-01-13 15:17:35
news-image

இந்துமதம் புறக்கணிக்கப்பட்டு பெளத்த மேலாதிக்கம் வடகிழக்கில்...

2026-01-13 15:09:47
news-image

மீன்பிடி மற்றும் நீரியல் உயிரின வளர்ப்புக்...

2026-01-13 15:22:57
news-image

கற்பிட்டியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போதைமாத்திரைகள்...

2026-01-13 14:13:09