சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகனப்படுத்தியதை முன்னிட்டு அதற்குப் பங்களிப்பு வழங்கிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமாரை கொழும்பு கண்ணார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் “சாமி சரணம்” சத்திய யாத்திரை குழுவினர் கௌரவித்துள்ளனர்.
முத்துகிருஷ்ணன், செந்தில்குமார், சிவராஷ் சாமிகள் உள்ளிட்ட யாத்திரைக் குழுவினரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை (6) ஆனந்தகுமார் ஐயப்பன் பூஜையில் கலந்துகொண்டபோதே அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர், “எல்லாம் வல்ல ஐயப்பனின் திருவருள் இம்முறை மலைக்குச் செல்கின்ற அத்தனை சாமிமார்களுக்கும் பரிபூரணமாக கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM