ஐயப்பன் பூஜையில் பங்கேற்ற கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் ; “சாமி சரணம்” யாத்திரை குழுவினராலும் கௌரவிப்பு

07 Dec, 2025 | 12:56 PM
image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகனப்படுத்தியதை முன்னிட்டு அதற்குப் பங்களிப்பு வழங்கிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமாரை கொழும்பு கண்ணார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் “சாமி சரணம்” சத்திய யாத்திரை குழுவினர் கௌரவித்துள்ளனர். 

முத்துகிருஷ்ணன், செந்தில்குமார், சிவராஷ் சாமிகள் உள்ளிட்ட யாத்திரைக் குழுவினரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை (6) ஆனந்தகுமார் ஐயப்பன் பூஜையில் கலந்துகொண்டபோதே அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது அவர், “எல்லாம் வல்ல ஐயப்பனின் திருவருள் இம்முறை மலைக்குச் செல்கின்ற அத்தனை சாமிமார்களுக்கும் பரிபூரணமாக கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மறை மாவட்டத்தில் சமூக தொடர்பு...

2026-01-12 19:25:46
news-image

2025 ஆம் ஆண்டுக்கான ஈகில்ஸ் கோல்ப்...

2026-01-12 16:18:13
news-image

கலகலப்பாக அரங்கேறிய ஹைக்கூ கவியரங்கம் 

2026-01-12 08:33:05
news-image

தமிழ் நாட்டில் அயலக தமிழர் தினம்...

2026-01-11 20:04:24
news-image

குர்ஆன் மனனப் போட்டி: பெற்றோர்கள் மற்றும்...

2026-01-11 19:59:22
news-image

சேர் பொன். அருணாச்சலத்தின் 102 ஆவது...

2026-01-11 15:59:30
news-image

வித்தியாசங்களின் நிகழ்வாக கலாமித்ரா விருது விழா

2026-01-10 11:10:06
news-image

EDEX Expo 2026 : கல்வி,...

2026-01-07 14:24:29
news-image

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை...

2026-01-06 17:34:50
news-image

முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு...

2026-01-06 16:08:12
news-image

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் வலையமைப்பு நடவடிக்கைகள்...

2026-01-06 14:31:38
news-image

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு

2026-01-06 13:36:39