வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஆகியன இணைந்து நாட்டில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் கட்டமைக்க 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டலொன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://cdn.virakesari.lk/uploads/medium/file/309899/Application_Format_Rs.25_000_Tamil.pdf











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM