நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த கடுமையான அனர்த்த நிலைமையின் காரணமாக புதன்கிழமை (03) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதோடு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற வானிலையினால் நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM