ஹொங்கோங் தீ விபத்து குறித்து விசாரணை செய்ய சுயாதீனக்குழு ஒன்றை நியமிக்க திட்டம்

03 Dec, 2025 | 11:28 AM
image

ஹொங்கோங்  தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து குறித்த விசாரணை செய்ய அந்நாட்டு நீதிபதி தலைமையிலான சுயாதீனக்குழு ஒன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் புதன்கிழமை (26) ஏற்பட்ட  பாரிய தீ விபத்தில் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீரமைப்பு பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட தரமற்ற பிளாஸ்டிக் வலை மற்றும் காப்பு நுரை, அதிகமாக வீசிய காற்று போன்றவற்றால் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்துடன் தொடர்புடைய 13 பேர் பேரையும், மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 12 பேரையும்  அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண...

2025-12-10 14:01:13
news-image

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-12-10 10:26:52
news-image

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல்...

2025-12-09 17:08:24
news-image

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர்...

2025-12-09 12:19:10
news-image

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு...

2025-12-09 11:23:37
news-image

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி...

2025-12-08 20:27:18
news-image

வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள்...

2025-12-08 14:59:56
news-image

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2025-12-08 12:43:09
news-image

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா...

2025-12-08 11:56:01
news-image

விமானங்கள் இரத்து ;  பயணச்சீட்டு கட்டணத்தை...

2025-12-08 10:14:16
news-image

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை...

2025-12-07 12:02:57
news-image

கோவா தீ விபத்தில் 23 பேர்...

2025-12-07 08:15:54