நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள் நாளை புதன்கிழமை (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளம் காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் வெள்ள நீர் நிரம்பிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.
சுத்தம் செய்யும் பணிகள் மூடிவடைந்த பின்னர் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM