இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் குழுவினர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

Published By: Sindu

16 Aug, 2017 | 06:53 PM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எம் சஃபியுதின் அஹம்மட் தலைமையிலான குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேதுங்கவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு கட்டளை தளபதி அஸ்லம் பார்வேஸ் உள்ளிட்ட பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழுவைச் சேர்ந்த 21 பேரும் எதிர்கால பாதுகாப்பு கல்வி உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சுமுகமான விவாதங்களில் ஈடுபட்டனர்.

மேலும் இரு தரப்பு உறவைப் பலப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை தளபதியால் பங்களாதேஷ் குழுவினருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இச் சந்திப்பில் கடற்படை தலைமையகத்தின் பிரதான கட்டளைத்தளபதிகள் மற்றும் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56