சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொதிகள் இன்று (30) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் விநியோகிக்கப்பட்டன.
வெள்ளத்தில் நீந்திச் சென்று பொது மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக நாளையும் (01) அடுத்து வரும் நாட்களிலும் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM