குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி ;  சிக்கனமாகவும் கொதிக்கவைத்தும் நீரை பயன்படுத்துங்கள்! - பொதுமக்களிடம் வேண்டுகோள் 

30 Nov, 2025 | 11:53 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோக நடவடிக்கையினை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்கவைத்தும் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் என்றுமில்லாத அளவுக்கு  மிகவும் அதிகரித்த கலங்கல் தன்மையுடன் காணப்படுவதனால்  நீரை சுத்திகரித்து விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

அத்தோடு, அவ்வவ்போது ஏற்படுகின்ற மின்சார தடையும்  நீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும் இயன்றளவு நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படும். 

எனவே பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்கவைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03