இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் அரசாங்கத்தினால் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி உதவிகளை வைப்புச் செய்வதற்கான வங்கிக் கணக்கு எண்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பெறலாம்.
உதவித் தொகையை உள்ளூர் நாணயத்திலும் (ரூபாய்) அமெரிக்க டொலரிலும் வைப்புச்செய்யலாம். இதற்காக இரண்டு கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (28) பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹெராத்துடன் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல்கள் வழங்கப்பட்டது.
கணக்கு இலக்கங்கள்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM