புலம்பெயர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவலாம் !

28 Nov, 2025 | 08:29 PM
image

இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் அரசாங்கத்தினால் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி உதவிகளை வைப்புச் செய்வதற்கான வங்கிக் கணக்கு எண்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் இந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பெறலாம்.

உதவித் தொகையை உள்ளூர் நாணயத்திலும் (ரூபாய்) அமெரிக்க டொலரிலும் வைப்புச்செய்யலாம். இதற்காக இரண்டு கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (28) பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹெராத்துடன் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல்கள் வழங்கப்பட்டது.

கணக்கு இலக்கங்கள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18