சீரற்ற வானிலை ; நாவலப்பிட்டியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழப்பு - 50 குடும்பங்கள் இடம்பெயர்வு!

28 Nov, 2025 | 03:16 PM
image

நாவலப்பிட்டி பழைய ரயில் பாதைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீட்டின் மீது வெள்ளிக்கிழமை (28) ஆம் திகதி காலை ஏற்பட்ட மண் சரிவில், அந்த வீட்டில் வசித்த இரு பெண்களும் மற்றும் மூன்று மாதச் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து வீடு முழுவதையும் மூடி புதைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த நபர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.

உயிரிழந்தோரின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04