நாட்டில் இதுவரை 122 வீதிகள் மூடப்பட்டுள்ளன - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

28 Nov, 2025 | 01:30 PM
image

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 122 வீதிகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சகல மாவட்டங்களிலும் பிரதான நகரங்களுக்கு செல்லும் முக்கிய வீதிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான திட்டங்களை செயற்படுத்த உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், நகர மற்றும் மாவட்டப் பகுதிகளுக்கு அணுகல் வழிகளை பாதுகாப்பாக மற்றும் சீராகச் செயல்படச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன சேவை இடையேயான சிக்கல்களை குறைக்க உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45