நாட்டில் இதுவரை 122 வீதிகள் மூடப்பட்டுள்ளன - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

28 Nov, 2025 | 01:30 PM
image

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 122 வீதிகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சகல மாவட்டங்களிலும் பிரதான நகரங்களுக்கு செல்லும் முக்கிய வீதிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான திட்டங்களை செயற்படுத்த உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், நகர மற்றும் மாவட்டப் பகுதிகளுக்கு அணுகல் வழிகளை பாதுகாப்பாக மற்றும் சீராகச் செயல்படச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன சேவை இடையேயான சிக்கல்களை குறைக்க உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23