ஹாலிஎல பகுதியில் மண்சரிவு – 2 பேர் பலி, இருவர் மாயம் !

28 Nov, 2025 | 12:04 PM
image

கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல எட்டம்பிட்டிய திக்வெல்ல தோட்டம் கீழ்பிரிவில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்புப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு உடனடியாக இராணுவம் மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் கடுமையான வானிலை காரணமாக சவாலாக இருந்தாலும், அதிகாரிகள் தொடர்ந்து முழு திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடும் மழையுடனான சீரற்ற வானிலை நிலவுவதால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17