அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு பில்லியன் 1.2 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமான தேவையான நிதியை கோருமாறு, ஜனாதிபதியினால் , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9.00 மணிக்கு நிகழ்நிலை வழியாக கலந்துரையாடல் ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM