அனர்த்த நிவாரண சேவைகளுக்கு 1.2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

28 Nov, 2025 | 10:18 AM
image

அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு பில்லியன் 1.2 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமான தேவையான நிதியை கோருமாறு, ஜனாதிபதியினால் , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9.00 மணிக்கு நிகழ்நிலை வழியாக கலந்துரையாடல் ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47