நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்சார தடங்கல்கள் குறித்து மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை, பலத்த காற்று, மரங்கள் சரிவு மற்றும் மின்னழுத்த தடைகள் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, சேதமடைந்த மின் இணைப்புக்கள் விரைவாக சீரமைக்கப்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அபாயகரமான பகுதிகளில் மீட்பு மற்றும் பழுது சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடும் மின்சார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சார சேவை சீராக்கப்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் மக்கள் பொறுமையுடன் இருந்து அத்தியாவசியமல்லாத மின்சார பயன்பாட்டை குறைக்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM