தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Published By: Digital Desk 7

14 Aug, 2017 | 03:05 PM
image

பருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி படகில் இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அமிர்தலிங்கம் குமரன் சித்திரவேல் வீரய்யன் மாரியப்பன் அண்ணாத்துறை பாலமுருகன் ராஜேஷ் ஆகிய எட்டு இந்திய மீனவர்களையும் கடற்படையினர் இன்று மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் உத்தரவிற்கினங்க மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47