இலங்கையில் போதைப்பொருள் வலைப்பின்னல் குறித்த அச்சம்
Published By: Digital Desk 3
23 Nov, 2025 | 02:38 PM
தெற்காசிய பிராந்தியத்தில் பிரதான பேசு பொருளாக இருப்பது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தலைநகரங்களில் நடந்த தற்கொலை தாக்குதல்களாகும். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் புதுடெல்லியில் கார் குண்டு ஒன்று வெடித்தது. அது நடந்து 24 மணி நேரம் ஆவதற்குள், பாக்கிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலும் கார் குண்டு ஒன்று வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவின் கருப்பு பட்டியலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகத் தலைவராகவும் கருதப்படும் தாவூத் இப்ராஹிம் குறித்து அதிமுக்கிய செய்தி ஒன்று இந்திய ஊடகங்களிலும், இலங்கையின் ஊடகங்களிலும் வெளியானது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பலதரப்புவாதத்தின் புதிய...
20 Jan, 2026 | 10:21 AM
-
சிறப்புக் கட்டுரை
ஹரிணிக்கு நடக்கப்போவது என்ன?
18 Jan, 2026 | 05:10 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு...
18 Jan, 2026 | 06:25 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈராக் முதல் வெனிசுவேலா வரை: அமெரிக்காவின்...
13 Jan, 2026 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
2026 அரசாங்கத்திற்கு கூடாத காலமா
12 Jan, 2026 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
பெண்ணாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா பிரதமர் ஹரிணி…?
11 Jan, 2026 | 04:11 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM