இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம், பம்பலப்பிட்டி ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டதுடன், அவரை இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை தலைவர் ஜெயகருணாகரன் கௌரவிப்பதையும் அருகில் பொது செயலாளர் நடராஜன், பொருளாளர் கணேசன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM