இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

Published By: Digital Desk 3

23 Nov, 2025 | 04:14 PM
image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம், பம்பலப்பிட்டி ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.  இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா  கலந்து  கொண்டதுடன்,  அவரை இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை தலைவர் ஜெயகருணாகரன் கௌரவிப்பதையும் அருகில் பொது செயலாளர் நடராஜன்,  பொருளாளர் கணேசன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33