பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி

Published By: Robert

13 Aug, 2017 | 03:33 PM
image

(பா.ருத்ரகுமார்)

சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் எந்தவித புரிதலும் இன்றியே பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி வருவதால் அதனால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் ஆத்திரமடைந்து வீண்பழி போட முற்படுவதாக பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25