பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி

Published By: Robert

13 Aug, 2017 | 03:33 PM
image

(பா.ருத்ரகுமார்)

சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் எந்தவித புரிதலும் இன்றியே பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி வருவதால் அதனால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் ஆத்திரமடைந்து வீண்பழி போட முற்படுவதாக பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01