கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கிவரும் “பரதகலா வித்தகர்” ஷாலினி வாகீஷ்வரனின் சின்மய கலாக்ஷேத்திரா மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் “நாட்டிய லஹரி 2025” நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) தெஹிவளையில் அமைந்துள்ள எஸ். டீ. எஸ் ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக நாட்டியகலாமந்திர் இயக்குனர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் , கௌரவ விருந்தினர்களாக கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன், ஶ்ரீசதங்கை நர்த்தனாலயாவின் இயக்குநர் சாமுண்டீஸ்வரி சுந்தர் ஜெயராம் மற்றும் சிறப்பு விருந்துனர்களாக சண்முகம்பிள்ளை விஸ்வநாதன் ,கலாநிதி. அருணந்தி ஆரூரன் .ரட்ணம் ரட்ணதுரை ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM