அகில இலங்கை இந்து மாமன்றத்தின் புதிய கொழும்பு பணிமனையானது இல. 22 அசோகா காட்டின் பம்பலப்பிட்டியில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
புதிய கட்டடத்தின் முகப்புத் தோற்றத்தையும், மன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை, பொதுச்செயலாளர் வே. கந்தசாமி ஆகியோரால் இணைந்து திறந்து வைக்கப்பட்ட பின் பிடிக்கப்பட்ட படத்தினையும் கலந்துகொண்ட பொருளாளர் ச.க.குசலகுமரன், சட்டத்தரணி சசிதேவி நீலகண்டன், இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தின் தலைவர் முத்துக்குமாரசாமி மற்றும் கலந்துகொண்டோரையும் படங்களையும் இங்கு காணலாம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM