அகில இலங்கை இந்து மாமன்றத்தின் புதிய கொழும்பு பணிமனை திறப்பு

21 Nov, 2025 | 07:42 PM
image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் புதிய கொழும்பு பணிமனையானது இல. 22 அசோகா காட்டின் பம்பலப்பிட்டியில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

புதிய கட்டடத்தின் முகப்புத் தோற்றத்தையும், மன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை, பொதுச்செயலாளர் வே. கந்தசாமி ஆகியோரால்  இணைந்து  திறந்து வைக்கப்பட்ட பின் பிடிக்கப்பட்ட படத்தினையும் கலந்துகொண்ட  பொருளாளர் ச.க.குசலகுமரன், சட்டத்தரணி சசிதேவி நீலகண்டன், இந்து வித்தியாவிருத்திச் சங்கத்தின் தலைவர் முத்துக்குமாரசாமி மற்றும் கலந்துகொண்டோரையும் படங்களையும் இங்கு காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33