3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் பணி நீக்கம்

Published By: Digital Desk 7

12 Aug, 2017 | 08:18 PM
image

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலய ஆசிரியர் பாடசாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை அப் பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எம்பிலிப்பிட்டி பொலிஸார் கைது செய்து எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த ஆசிரியர் 4 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கல்வித் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16