3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் பணி நீக்கம்

Published By: Digital Desk 7

12 Aug, 2017 | 08:18 PM
image

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலய ஆசிரியர் பாடசாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டி உடுகம மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை அப் பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எம்பிலிப்பிட்டி பொலிஸார் கைது செய்து எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த ஆசிரியர் 4 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை ஆசிரியர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக கல்வித் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28