மொரட்டுவை - ஏகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் மொரட்டுவை - கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நண்பர்களுடன் கடலுக்கு நீராட சென்றிருந்தபோது, மூவரும் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் இருவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் ஏகடஉயன பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM