(பெல்மதுளை நிருபர்)
பிரபல சமூக சேவையாளரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் அதிபரும் இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகருமான அமரர் நல்லப்ப ரெட்டியார் ரெங்கராஜனின் இறுதிச்சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கொழும்பில் நடைபெற்றது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உறவினர்கள் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ் சிங்களம், முஸ்லிம் அனைத்து இனமக்களும் தனது இன பேதமின்றி அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM