தொழிலாளர் சம்பள விவகாரம் ; எதிரணிக்குள் உருவாகும் எதிரணிகள்
16 Nov, 2025 | 12:11 PM
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிரணி வரிசையிலிருந்து எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. மக்களின் வரிப்பணத்தை தனியார் கம்பனிகளின் கீழ் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கக் கூடாது என்பதே எதிரணியில் அங்கம் வகிக்கும் சில கட்சி உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. சட்ட ரீதியாக காரணங்களை அடுக்கும் இவர்களும் காலையில் எழுந்தவுடன் தேநீரை சுவை பார்க்கும் உறுப்பினர்கள் தாம். ஆனால், அந்த தேநீருக்குப் பின்னால் உள்ள உழைப்பும், தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த இருநூறு வருடங்களாக தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களும் இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
-
சிறப்புக் கட்டுரை
'தித்வா' சூறாவளி : இலங்கை எதிர்கொள்ளும்...
09 Dec, 2025 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
'எல் போர்ட்' அரசியல்
07 Dec, 2025 | 05:53 PM
-
சிறப்புக் கட்டுரை
இயற்கை அனர்த்தங்கள் விடயத்தில் சம்பவங்களுக்கு பின்னர்...
07 Dec, 2025 | 05:08 PM
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
நினைவேந்தல்களும் தமிழர் அரசியலும்
30 Nov, 2025 | 02:25 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM