பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் இணைப் பேராசிரியர் அப்துல் கபில்கான் நேற்று (13) எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்து, நிறுவன ஊடகவியலாளர்கள் மத்தியில் விரிவுரை நிகழ்த்தினார்.
அவருக்கு பத்திரிகை நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் கெளதமி மற்றும் வீரகேசரியின் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரான ஆர்.பிரபாகன் மற்றும் தினக்குரல் பத்திரிகை ஆசிரியரான ஆர்.பி.ஹரன் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கினர்.
அதனையடுத்து, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதனுக்கு பேராசிரியர் கபில்கான் நினைவுப் பரிசு வழங்கினார்.
அத்துடன் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் இந்நிகழ்வில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM