உலக நற்குண தினம் – மனித இதயங்களை இணைக்கும் கருணையின் பரிமாணங்கள்
13 Nov, 2025 | 12:07 PM
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்கள் தகவலை வேகமாக பரப்புகின்றன. ஆனால் அதேசமயம் வெறுப்பு, பொய்தகவல்கள், இணையதள வன்முறை, சண்டைகள் பெருகுகின்றன. இங்கே நற்குண செய்திகள், நல்ல செயல்களைப் பகிர்வது, மனிதநேய கதைகளை viral செய்வது போன்ற செயல்கள் சமூக விழிப்புணர்வை வளர்க்கும். உதாரணமாக, இலங்கையில் இயற்கை பேரிடர், சுனாமி, பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டபோது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்த சம்பவங்கள் உலகமெங்கும் பாராட்டப்பட்டன. இதுவே நற்குணம் எவ்வாறு மனிதனை மீண்டும் உயிர்ப்பிக்கிறது என்பதை காட்டுகிறது.
-
சிறப்புக் கட்டுரை
அவசரகாலச் சட்டத்தை தடுத்தது யார்?
14 Dec, 2025 | 11:22 AM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க ஜனாதிபதியின் போரும் சமாதானமும்
15 Dec, 2025 | 09:27 AM
-
சிறப்புக் கட்டுரை
மாறுகின்ற உலக ஒழுங்கில் இந்திய –...
10 Dec, 2025 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
'தித்வா' சூறாவளி : இலங்கை எதிர்கொள்ளும்...
09 Dec, 2025 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
'எல் போர்ட்' அரசியல்
07 Dec, 2025 | 05:53 PM
-
சிறப்புக் கட்டுரை
இயற்கை அனர்த்தங்கள் விடயத்தில் சம்பவங்களுக்கு பின்னர்...
07 Dec, 2025 | 05:08 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM