கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “மலையகத் தேசியம் – பன்மை நோக்கு” எனும் இருநாள் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) மற்றும் சனிக்கிழமை (15) ஆகிய திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு, மலையகத் தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து ஆழமான விவாதங்களை நடத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (14) மாலை 5.30 முதல் 7.30 வரை முதல் அமர்வு நடைபெறும் அதேபோல் சனிக்கிழமை (15) காலை 9.30 முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 3.30 முதல் 7.30 மணி வரை இரு அமர்வுகள் நடைபெறும்.
இதன் முக்கிய அம்சமாக “முல்லையா கோவிந்தன் அரங்கில்” “வேறுபட்ட தேசம்” எனும் தலைப்பில் சிறப்பு உரைகள் இடம்பெறும்.
இந்நிகழ்வைத் தலைமையேற்கும் தமிழ்ச் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் தலைமையில் நிகழ்வில் பலரும் உரையாற்றவுள்ளனர்.
மேலும், சனிக்கிழமை (15) மாலை “பலவுல் புத்தக நிலையம்” ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் , விற்பனையும் இடம்பெறவுள்ளன.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM