இளைஞனை கொலை செய்த சந்தேக நபரும் தற்கொலை

Published By: MD.Lucias

22 Jan, 2016 | 03:38 PM
image

இளைஞன் ஒருவரை கொலை செய்துவிட்டு சந்தேக நபர் என கருதப்படும் மற்றுமொரு இளைஞர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள 25 வயதுடைய இளைஞர் வீதியின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு நபர் சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இரு இளைஞர்களும் மித்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38