இளைஞன் ஒருவரை கொலை செய்துவிட்டு சந்தேக நபர் என கருதப்படும் மற்றுமொரு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள 25 வயதுடைய இளைஞர் வீதியின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு நபர் சம்பவ இடத்தில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரு இளைஞர்களும் மித்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM