இந்த ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்காவின் நடைபாதைகளான காண்டினென்டல் டிவைட் ட்ரெயில் (CDT) மற்றும் கிரேட் டிவைட் ட்ரெயில் (GDT) ஆகியவற்றை ஒரு நாளில் சராசரியாக 30 மைல்கள் தூரம் வீதம் பயணித்து, கடந்து சாதனை படைத்த முதல் பெண்மணியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா குவோ விளங்குகிறார்.
5,698 கிலோமீட்டர் (3,541 மைல்) நீளமான இந்த இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணத்தை செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார் ஜெசிகா குவோ.
மேலும் இந்த இரண்டு நடைபாதைகளின் ஊடான பயணங்களை 2005ஆம் ஆண்டு மூன்று ஆண்கள் மட்டுமே நிறைவு செய்திருந்தனர்.
ஜெசிகா குவோ இந்த நடைபாதை பயணத்தில் மொத்தம் 1,79,450 மீட்டர் உயரம் வரை பயணித்துள்ளார். இது எவரெஸ்ட் மலையை 20 முறை ஏறியதற்கு சமமாகும்.
இவர் சென்ற நடைபாதை பயணத்தை காணொளிகளாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளார்.
மேலும், இந்த நடைபாதைப் பணத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட மிக அழகான அனுபவத்தையும் ஜெசிகா குவோ பகிர்ந்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM