புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் இரண்டாவது ஞாயிறன்று நடத்தி வரும் ஹைக்கூ கவியரங்கம் இம்முறை பயிற்சி களமாக பரிணமித்து பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
புதிய அலை கலை வட்டத்தின் உதவி செயலாளரும் கணித பாட ஆசிரியரும் நூலாசிரியருமான சித்திரவேல் சுந்தரேஸ்வரன் இந்த அமர்வுக்கு கவித் தலைமை ஏற்றிருந்தார்.
கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடை பெற்ற இந்நிகழ்வினில் அனைத்து வயதினரும் கலந்து கொண்ட னர். பிரபல பொருளியல் ஆசிரியரும் கவிஞருமான உதயன் (இனியவன்) ஹைக்கூ கவிதை குறித்த பயிற்சிகளை வழங்கினார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM