மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும்
09 Nov, 2025 | 02:56 PM
முஸ்லிம்-, தமிழ் நல்லிணக்கம் பற்றிய உரையாடல் மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. கட்சிகளுக்கப்பால் சிவில் தரப்பிலிருந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டது. கடந்த முதலாம் திகதி இது தொடர்பான முயற்சி ஒன்று வடக்கு -, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது. வடக்கு, - கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் ,- முஸ்லிம் மக்கள் ஐந்நூறு பேர் வரை கலந்து கொண்டனர். முஸ்லிம் தரப்பிலிருந்து வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக் உட்பட சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பட்ட துயரங்கள் பற்றி இப்பெண் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
-
சிறப்புக் கட்டுரை
அவசரகாலச் சட்டத்தை தடுத்தது யார்?
14 Dec, 2025 | 11:22 AM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க ஜனாதிபதியின் போரும் சமாதானமும்
15 Dec, 2025 | 09:27 AM
-
சிறப்புக் கட்டுரை
மாறுகின்ற உலக ஒழுங்கில் இந்திய –...
10 Dec, 2025 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
'தித்வா' சூறாவளி : இலங்கை எதிர்கொள்ளும்...
09 Dec, 2025 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
'எல் போர்ட்' அரசியல்
07 Dec, 2025 | 05:53 PM
-
சிறப்புக் கட்டுரை
இயற்கை அனர்த்தங்கள் விடயத்தில் சம்பவங்களுக்கு பின்னர்...
07 Dec, 2025 | 05:08 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM