எம்மில் பலரும் இந்த பிறவியிலேயே அனைத்துக் கர்மாவையும் கழித்து விட வேண்டும் என விரும்புவார்கள் ஏனெனில் கர்ம வினையின் காரணமாக அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் கடினமானதாக இருந்திருக்கும்.
வேறு சிலர் வாழ்வில் அவர்களுடைய நியாயமான குறைந்தபட்ச தேவைகள் கூட நிறைவேறாமல் கடினமான சூழலில் இயல்பான அளவைவிட கூடுதல் மன அழுத்தத்திற்கு ஆளாகி விரக்தி மனோபாவத்தில் இருப்பார்கள் இவர்கள் தங்களது வாழ்வில் சிறிதளவும் மகிழ்ச்சி துளிர் விடாதா என ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பர் இது போன்றவர்களுக்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் இந்த பிறவியில் அவர்கள் அனுபவிக்கும் வலிமையான கர்ம வினை பாதிப்பை குறைப்பதற்கான சூட்சம வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு தாச சுவாமிகள் ஜீவ சமாதிக்கு... தொடர்ந்து ஒன்பது பௌர்ணமி நாளில் சென்று அங்கு ஐந்து மண்ணால் உருவாக்கப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி, இந்த பிறவியில் எம்முடைய கர்ம வினைகள் நீங்கி சுப பலன் பெற வேண்டும் என ஒற்றைப் பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு ஒன்பது பௌர்ணமி நிறைவடைவதற்குள் உரிய பலன் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவு என கருதுபவர்கள் அவருடைய உருவப்படத்தை வீட்டில் வைத்து பௌர்ணமி நாளன்று ஐந்து அகல் விளக்கினை ஏற்றி கர்ம வினை குறைய வேண்டும் என மனதார பிரார்த்தித்தாலும் பலன் கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM