தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக நியமிக்க சுகாதார அமைச்சர் உத்தரவு!

Published By: Digital Desk 1

08 Nov, 2025 | 03:34 PM
image

நாட்டிலுள்ள தாதியர் கல்லூரிகளில் தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையிருப்பதால், உடனடியாக விரிவுரையாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தாதியர் கல்லூரிகளில் 395 அங்கீகரிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் காணப்படவேண்டிய நிலையில், தற்போது சுமார் 220 பேர் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மேலும் 175 தாதியர் விரிவுரையாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தாதியர் கல்லூரி அதிபர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வெற்றிடத்திற்கு விரிவுரையாளர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யவும், அடுத்த 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடத்துமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு, இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09